Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பஞ்சாப் அணி: பேட்டிங் செய்யும் கொல்கத்தா

Webdunia
சனி, 12 மே 2018 (15:42 IST)
ஹால்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பஞ்சாப் அணிக்கெதிராக கொல்கத்தா அணி பேட்டிங் செய்யவுள்ளது.  

 
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தார். இதனால் கொல்கத்தா அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்யவுள்ளது.
 
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு வரிசையில் நீடிக்க முடியும் என்ற நிலையில் கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.
 
இரு அணிகளும் இதற்கு முன் மோதிய போட்டியில் பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments