Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் அணியில் இணைந்த முக்கிய வீரர்… உற்சாகமான ரசிகர்கள்!

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (19:38 IST)
உடல்நலம் சரியில்லாத தந்தையைப் பார்க்க சென்ற பென் ஸ்டோக்ஸ் மீண்டும் ராஜஸ்தான் அணியில் சேர்ந்துள்ளார்.

துபாயில் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும், தங்கள் வீரர்கள் உள்ளிட்ட குழுவோடு துபாய்க்கு சென்று பயிற்சிகளை மேற்கொண்ட நிலையில் ராஜஸ்தான் அணிக்காக விளையாட இருந்த  பென் ஸ்டோக்ஸ் உடல்நலம் சரியில்லாத தந்தையை பார்ப்பதற்காக நியுசிலாந்துக்கு சென்றார்.

இதனால் அந்த அணிக்கு ஒரு முக்கிய வீரரை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போது அவர் அங்கிருந்து திரும்பி தனது தனிமைப்படுத்தல் காலத்தை முடித்து அணியுடன் இணைந்துள்ளார். அடுத்த போட்டியில் இருந்து அவர் போட்டிகளில் விளையாடுவார் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் ராஜஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் பலம் கூடியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments