Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து பிரபல வீரர் விலகல்

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (23:48 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ராஜஸ்தான்  வீரர் பென்ஸ் ஸ்டோக்ஸ் விலகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஐபிஎல்14 வது -2021 சீசன் கிரிக்கெட் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளதால் நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில்,ராஜஸ்தான் அணிக்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணியைச் சேந்த பென்ஸ்டோக்ஸ் விளையாடி வருகிறார். இவர் கடந்த போட்டியில் பஞ்சாப்பிற்கு எதிராக விளையாடிய போது கைவிரலில் காயம் ஏற்பட்ட்து. மேலும் அவருக்கு கைவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளதால், இந்தத் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments