Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021; சிஎஸ்கே- ஆர்.பி.சி போட்டி தாமதம்!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (19:52 IST)
ஐபிஎல் 14 வது சீசன் நடந்து வரும் நிலையில் இன்று ஷார்ஜாவில் மணல் புயல் வீசுவதால் சூப்பட் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிக்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் மணல் புயல் வீசுவதால் சூப்பட் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிக்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது டாஸ் வென்ற தோனி தலைமையிலான சென்னை கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வீரரின் பெருமையைக் கோப்பைகள் தீர்மானிக்காது- கோலிக்கு ஆதரவாக சேவாக் கருத்து!

இந்திய டெஸ்ட் அணிக்குப் புதியக் கேப்டன்… ரோஹித் ஷர்மாவை நீக்க பிசிசிஐ முடிவு!

இன்று சிஎஸ்கே - கேகேஆர் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

மூடப்பட்ட தரம்சாலா ஏர்போர்ட்! ஐபிஎல் நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்! நிறுத்தப்படுமா ஐபிஎல் சீசன்?

சிறப்பாக விளையாடினால் 45 வயது வரை கூட விளையாடலாம்… கோலி, ரோஹித் குறித்த கேள்விக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments