Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிக மோசமான ஐபிஎல் தொடர் இது தான்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (13:08 IST)
இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் இந்த தொடர் தான் மிகவும் மோசமானது என முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தான் இதுவரை அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் எனக்கு தெரிந்து இந்த தொடர் தான் மிகவும் மோசமான தொடராக இருந்ததாகவும் பல வீரர்கள் தங்களுடைய முந்தைய திறனை வெளிப்படுத்த முடியாமல் தவித்ததாகவும் கூறியுள்ளார்
 
மேலும் இந்த தொடரில் நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் தடுமாற்றமாக இருந்தது என்றும் எதிர்பாராத முடிவுகள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் ஒரு சில வீரர்கள் மட்டுமே தங்கள் திறமையை நிரூபித்தவர்கள் என்றும் பெரும்பாலான வீரர்கள் ஏமாற்றத்தை அளித்தனர் என்றும், எனவே இந்த தொடர் இதுவரை இல்லாத அளவில் மோசமான தொடராக அமைந்துள்ளது என்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments