Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெக்கை கட்டி பறக்கும் ஜியோ...மூன்று மாதத்தில் இவ்வளவு லாபமா ?

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (22:12 IST)
கொரோனா தொற்று இந்தியாவில் பிப்ரவரியில் பரவ ஆரம்பித்தது. மார்ச் இறுதியில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரியுமாறு கூறினர்.

இதில் பெரும்பாலானோர் தங்கள் இணையதளத் தொடர்புக்கு ஜியோ நெட்வொர்க்கையே பயன்படுத்தினர்.

இதனால் ஜியோ பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில்  ஜியோவில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டு காலத்தில் மட்டும் சுமார் 1 கோடி பயனாளர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த மூன்று மாதக் காலத்தில்  183 % ஜியோ வளர்ச்ச்யைப் பெற்றுள்ளது. இதன்மூலம் ரூ.2520 கோடி லாபம் கிடைத்துள்ளதாகவு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

தனக்கு தானே குழந்தை பெற்று உயிருடன் புதைத்த நர்ஸிங் மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி.. இன்று 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை..!

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments