Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைஃபை-யை போல் 100 மடங்கு வேகத்தில் இயங்கும் கருவி!

Webdunia
திங்கள், 20 மார்ச் 2017 (10:26 IST)
நெர்தர்லாந்தில் உள்ள இந்தோவன் பல்கலைகழத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து ஒரே நேரத்தில் பலர் வைஃபை-ஐ பயன்படுத்தினால் அதன் வேகம் குறைவது குறித்து அதன் வேகத்தை எப்படி அதிகப்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

 
அவர்களது ஆய்வில் அகசிவப்புக் கதிர்களை பயன்படுத்தி விநாடிக்கு 40 ஜிபிஉக்கும் அதிகமான வேகத்துடன் இணைய இணைப்பினை வேகத்தடையின்றி பெற முடியும். மேலும் ஒரே வைஃபை இணைப்பில் அதிக கருவிகள் இணைக்கப்படும் போது  அதன் வேகம் குறையாமல் இருப்பதை இதன் மூலம் கண்டுபிடுத்துள்ளனர்.
 
இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் வைஃபை இணைப்பில் இணைக்கப்படும் ஒவ்வொரு புதிய சாதனத்துக்கும் பிரத்யேக ஒளிக்கற்றைக்கள் மூலம் இணைப்பு அளிக்கப்படும் என்பதால், இதன் வேகம் குறைய வாய்ப்பில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments