Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்சங் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Samsung
Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (16:23 IST)
தென்கொரியாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சாம்சங் இந்ந்தியாவில் ஸாமார்ட் போன்கள் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் அந்த நிறுவனத்தின் அடுத்த முக்கிய படைப்பாக எதிர்பார்ப்பது மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன்கள் ஆகும்.
 
சாம்சங் தன் புதிய மடுக்கும் ஸ்மார்ச் போனை எப்போது வெளியிடும் என ஆவலுடன் அனவரு எதிபார்த்திருந்த நிலையில் அது பற்றிய ஒரு டீசரை இந்நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.
 
இதன்  7 முதன்மை ஸ்கிரீன் டிஸ்பிளே 4.58 இன்ச் பேனல் அளவு 7.3.இன்ச் ஆக இருகிறது.
லேப்டாப்போன்று இருக்கும்.இதில் OLED பேனல்களை வழங்க இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது.
 
இதனை லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன் என் இருவிதங்களில் பயன்படுத்த முடியும். இதன் உற்பத்தி வரும் நவம்பரில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுறது.
 
இதன் வரவேற்பை பொறுத்துதான் அடுத்தடுத்து உற்பத்தி செய்யபடும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
அநேகமாக இம்மாதத்தில் இறுதியில் இது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments