Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் முதல் வாய்ஸ் கால் கட்டணங்களில் அதிரடி மாற்றம்!!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (14:02 IST)
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான (டிராய்) ஒரு புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாய்ஸ் கால் கட்டணங்கள் குறித்ததாகும்.


 
 
ஒரு நெட்வொர்க்கில் இருந்து வெவ்வேறு நெட்வோர்க் கால் அழைப்புகளுக்கு இதுவரை 14 பைசா வசூலிக்கப்பட்டது. இந்த கட்டணம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் குறைக்கப்படவுள்ளது.
 
முதலில் 8 பைசா குறைத்து தற்போது 6 பைசா என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டிராய் அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 1 முதல் ஒரு நெட்வோர்க்கில் இருந்து மற்றோரு நெட்வோர்க்கு வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு 6 பைசா மட்டும் செலவாகும்.
 
டிராயின் இந்த முடிவால் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி ஜியோ நிறுவனமும் அதிக லாபத்தை பெரும் என தெரிகிறது. ஆனால், ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற போட்டி நிறுவனங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments