Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நொடிக்கு 5 லட்சம் கோடி புகைப்படம் எடுக்கும் கேமரா அறிமுகம்

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (18:07 IST)
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லுந் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உலகில் அதிவிரைவாக படமெடுக்கும் கேமரா ஒன்றை உருவாகியுள்ளனர். இந்த கேமரா நொடிக்கு 5 லட்சம் கோடி புகைப்படம் எடுக்கும் தன்மை கொண்டது.


 

 
ஸ்வீடன் நாட்டில் உள்ள லுந்த பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உலகில் அதிவேக கேமரா ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். இந்த கேமரா நொடிக்கு 5 லட்சம் கோடி புகைப்படங்கள் எடுக்கும் வல்லமை கொண்டது. இதன்மூலம் ஒளியின் பயணத்தை கூட பார்க்க முடியும்.
 
கண் இமைக்கும் நொடியில் 5 லட்சம் கோடி புகைப்படம். இது ஸ்லோ மோஷன் டெக்னாலஜியில் கலக்க புது அறிமுகம் என வல்லுநர்கள் பாராட்டியுள்ளனர். இந்த கேமரா விளையாட்டுத்துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்த கேமராவை உருவாக்கிய ஆய்வாளர்கள் ஜெர்மன் நிறுவனத்துடன் சேர்ந்து இதை அதிக அளவில் தயாரித்து வருகின்றனர். விரைவில் சந்தையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments