Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவர் உத்தரவு... கட்டுப்பாட்டுடன் இருக்கும் நடிகை

Webdunia
செவ்வாய், 9 ஜனவரி 2018 (15:51 IST)
கணவர் உத்தரவு போட்டுள்ளதால், கட்டுப்பாட்டுடன் இருக்கிறாராம் நடிகை. சமர்த்து நடிகைக்குத் திருமணமாகி சில மாதங்கள்தான் ஆகின்றன. முதலிரவு அன்றே அவர் போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதைப் பார்த்து ஆடிப் போயிருக்கிறது கணவரின் குடும்பம். ‘நம் குடும்பத்துக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. அதைக் காப்பாற்றும்படி நடந்து கொள்ள வேண்டும்’ என்று கணவர் குடும்பத்தினர் கூறியுள்ளார்களாம்.
 
சமர்த்து நடிகையின் கொழுந்தனுக்குத் திருமணம் நிச்சயமாகி, நின்றுபோன கதை எல்லோருக்கும் தெரியும். ‘பெண்ணின் நடவடிக்கை பிடிக்காததால் தான் திருமணத்தை நிறுத்தினோம். நீயும் இப்படி நடந்து கொண்டால் டிவோர்ஸ் தான்’ என்ற அளவுக்கு மிரட்டப்பட்டுள்ளாராம் நடிகை. எனவே, கணவரின் உத்தரவுப்படி கட்டுப்பாட்டுடன் இருக்கும் நடிகை, விழாக்களுக்கு கூட இழுத்துப் போர்த்தியபடிதான் வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments