Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் - தேர்தல் ஆணையம்

Webdunia
புதன், 22 மே 2019 (17:09 IST)
தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் வரை தாமதமாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க வழக்கமாக ஆகும் நேரத்தைவிட கூடுதலாக 5 மணிநேரம் வரை காலதாமதம் ஆகலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டியிருப்பதால் இந்த தாமதம் ஏற்படுவதாக கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments