Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறை வேற்றாவிட்டால்- என் சட்டையை பிடித்து கேட்கலாம் என்று கூறிய திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன்!

J.Durai
சனி, 23 மார்ச் 2024 (12:35 IST)
போடி நகரின் மையப் பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்த தங்க தமிழ்செல்வன் அவர் பின்னர் தேர்தல் பணிகளுக்கான தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றினார்
 
அப்போது அவர் பேசியது:
 
ஓபிஎஸ்-க்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த உங்களை கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் சந்திக்கவில்லை வெறும் மாவட்ட செயலாளராக இருந்து கொண்டு நான் நாள்தோறும் மக்களை சந்தித்து வருகிறேன் 
 
என்னை தேனி பாராளுமன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுத்தால் போடி கொட்டகுடி ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டி விவசாயம் செழிக்க பாடுபடுவேன்.
 
நான் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் என்னை சட்டையை பிடித்து கேட்கலாம்  எனவே பொதுமக்களாகிய நீங்கள் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ் செல்வன் ஆகிய எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறினார்.
 
இதில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments