Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை பார்த்தால் ஹிட்லரே தற்கொலை செய்திருப்பார் - பிரபல தலைவர்

Hitler
Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (20:56 IST)
பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.   அனைத்து கட்டிகளும் மிக முனைப்புடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
நாடுமுழுவதும் உள்ள 543 நடாளுமன்ற மக்களைவ தொகுதிகளுக்கான வாக்குபதிவு வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதிவ்ரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இத்தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
 
இந்நிலையில் மேற்குவங்க மாநில் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளதாவது :
 
கலவரம், வன்முறை, வெகுஜன கொலைகள் மூலம் அரசியல் ஞானம் பெற்றவர் மோடி./ பாசிஸ்டுகள் அரசர் அவர். பொதுவுடைமை எதிர்ப்பு கொள்கை உடையவர் மோடி. ஒருவேளை ஹிட்லர் தற்போது உயிருட இருந்தால் மோடியின் நடவடிக்கைகலை பார்த்து தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments