ஊரடங்கு எதிரொலி: குறைந்தது முட்டை விலை !

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (10:00 IST)
இன்றைய முட்டை விலை 35 பைசாவாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டு 4 ரூபாய் 50 பைசாவாக விற்கப்படும் என முடிவு. 

 
இரவு நேர ஊரடங்கு உத்தரவு காரணமாக கேரளா, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்லும் முட்டை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
 
இதில் இன்றைய முட்டை விலை 35 பைசாவாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டு 4 ரூபாய் 50 பைசாவாக விற்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் 75 பைசா குறையாமல் முட்டை விலை உயர்ந்த நிலையில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிறகு ஒரே நாளில் 35 பைசாவாக அதிரடியாக குறைக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மறுபடியும் நான்தான் பிரதமர்!.. அடம்பிடிக்கும் நெதன்யாகு!.. கோபத்தில் இஸ்ரேல் மக்கள்!..

ஈரான் போர் ஓவர்!. அடுத்த டார்கெட் ரஷ்யா - உக்ரைன் போர்!.. டிரம்ப் பேச்சு...

ரஜினிகாந்தை நேரில் சந்தித்த பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்! என்ன திட்டம்?

ஒரே நாளில் 12 இடங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை!.. சென்னை மக்கள் அதிர்ச்சி..

ஓஎம்ஆர் - ஈசிஆர் இணைப்பு சாலை மட்டும் போட்டுட்டா 5 நிமிஷத்துல போயிடலாம்".. வாகன ஓட்டிகள் கோரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments