Webdunia - Bharat's app for daily news and videos

Install App

51,000 புள்ளிகளைத் தாண்டி சென்செக்ஸ் புதிய சாதனை!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (09:30 IST)
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையாக 51,000 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம். 

 
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் கடந்த சில வாரங்களாக பங்குச் சந்தை ஏற்றம் கண்டு வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று சென்செக்ஸ் 50,000 புள்ளிகளை தாண்டி 50,065 என்ற நிலையில் தற்போது விற்பனையானது. 
 
இந்நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 51,000 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 51,000 புள்ளிகள் என்ற உச்சத்தை எட்டியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 56 புள்ளிகள் அதிகரித்து 14,952 ஆக வர்த்தகமானது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments