Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 1,180 புள்ளிகள் உயர்ந்து நிறைவு!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (14:40 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக பெரும் சரிவை கண்டு வரும் நிலையில் இன்று உயர்ந்துள்ளது. 

 
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 399 புள்ளிகள் உயர்ந்து 53,780 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 87 புள்ளிகள் உயர்ந்து 16,098-க்கு வர்த்தகமாகிறது.
 
இதனைத்தொடர்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,180 புள்ளிகள் உயர்ந்து 54,605 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 326 புள்ளிகள் அதிகரித்து 16,340 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல: எடப்பாடி பழனிசாமி

நானாக கூட்டணி மாறவில்லை, எனது கட்சி தான் என்னை மாற வைத்தது: நிதிஷ்குமார்

பிஸினஸ்மேன் போல வந்து ரூ.23 கோடி வைரம் கொள்ளை! சென்னையில் ஒரு சதுரங்க வேட்டை? - என்ன நடந்தது?

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற இருவர்? - பஞ்சாபில் அதிர்ச்சி!!

நடந்து செல்லும் பக்தர்களுக்கு அலிபிரி வரை இலவச பஸ்கள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments