சென்செக்ஸ் 54,532 புள்ளிகளை கடந்து புதிய சாதனை

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (10:33 IST)
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 

 
அந்த வகையில் இன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 54,532 புள்ளிகளை கடந்து புதிய சாதனை பெற்றுள்ளது. சென்செக்ஸ் பிற்பகலில் 254 புள்ளிகள் அதிகரித்து 54,532 புள்ளிகளை தொட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 67 புள்ளிகள் உயர்ந்து 16,306 புள்ளிகளில் வர்த்தமாகியுள்ளது.
 
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலகம் முழுவதும் மீண்டு வருவதை அடுத்து பொருளாதாரமும் எழுச்சி பெற்று உள்ளதால் பங்குச் சந்தையும் உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏலியன்ஸ் இருப்பது உண்மையா?.. கண்டுபிடிச்சது என்ன?.. அமெரிக்கா எல்லாத்தையும் சொல்லப்போறாங்களாம்!..

2026 சட்டமன்ற தேர்தல்!. சொந்த தொகுதியில் களமிறங்கும் சீமான்!.. அரசியல் பரபர!...

இனி ஒவ்வொரு வருஷமும் 2 ஆயிரம் சிறப்பு தொகை!.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு...

வடிவேலுவுக்கு விபூதி அடிச்ச திமுக!.. பண்ண பர்ஃபாமென்ஸ் எல்லாம் வீணாப்போச்சே!...

அமெரிக்காவுடன் போர்!.. ரஷ்யாவுடன் சேர்ந்து கடற்பயிற்சி செய்யும் ஈரான்!.. எல்லையில் பதற்றம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments