Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து வர்த்தகம்!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (10:06 IST)
சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 460 புள்ளிகள் அதிகரித்தது.

 
கடந்த சில நாட்களக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. 
 
நேற்று சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 460 புள்ளிகள் அதிகரித்து, 57,503 புள்ளிகளுடன் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 130 புள்ளிகள் அதிகரித்து, 17,265 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒவ்வொரு இந்தியரின் வீட்டிலும் Xiaomi பொருள் இருக்கும்.. புதிய பொருட்கள் அறிமுகம்..

அழுகி போன இறைச்சி.. கெட்டு போன பால், தயிர்.. புகழ் பெற்ற பப்-ஐ இழுத்து மூடி சீல் வைத்த அதிகாரிகள்...

தொகுதி மறுவரையரை உள்பட முக்கிய மசோதாக்கள் இன்று தாக்கலா? என்ன செய்ய போகிறது எதிர்க்கட்சிகள்?

முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்த 85 வயது மூதாட்டி.. அழைத்து சென்ற பேத்தியின் வீடியோ வைரல்..

காலப்போக்கில் பெண்கள் ரேப் செய்யப்பட்டால் அதையும் அவர்கள் விரும்புவார்கள்.. சர்ச்சை கருத்து கூறியவர் கைது..

அடுத்த கட்டுரையில்
Show comments