Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 300 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ்.. ஜாக்பாட் அடித்த முதலீட்டாளர்கள்..!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (10:48 IST)
பங்குச்சந்தையின் சென்செக்ஸ் ஏற்கனவே 63 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் தற்போது இன்று ஒரே நாளில் 300 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளதாக கருதப்படுகிறது. 
 
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று 310 புள்ளிகள் உயர்ந்து 63 ஆயிரத்து 625 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 83 புள்ளிகள் அதிகரித்து 18,761 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச்சந்தை இதே சென்றால் அதில் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் நல்ல நிறுவனத்தின் பங்குகளில் மட்டும் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

இந்தியா - பாகிஸ்தான் போரை அடுத்து முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்..!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

அமெரிக்காவுல உக்காந்துக்கிட்டு ஆர்டர் போடுறாங்க! இந்திரா காந்தி இருந்திருந்தா..? - காங்கிரஸ் கொந்தளிப்பு!

பாகிஸ்தானின் திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் பலி! - ராஜஸ்தான் முதல்வர் இரங்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments