Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாள் ஏற்றத்திற்கு சரிவில் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Webdunia
புதன், 24 மே 2023 (09:42 IST)
நேற்று மற்றும் நேற்று முன்தினம் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று திடீரென சரிவில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சற்றுமுன் இந்திய பங்குச்சந்தையின் வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 55 புள்ளிகள் சரிந்து 61,930 என்ற புள்ளைகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 15 புள்ளிகள் சரிந்து 18,330 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.  இன்று காலை பங்கு சந்தை சரிவில் தொடங்கினாலும் மதியத்திற்கு மேல் பங்கு சந்தை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எனவே பங்குச் சந்தையில் இன்று  முதலீடு செய்பவர்கள் கவனத்துடன் முதலீடு செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments