Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Share Market
Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (10:28 IST)
நேற்று பங்குச்சந்தை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் இன்று பங்குச்சந்தை திடீரென சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று பங்கு சந்தை காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்றுமுன் 107 புள்ளிகள் சரிந்து 67 ஆயிரத்து 19 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
அதேபோல்  தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி  56 புள்ளிகள் சரிந்து 19940 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
நேற்று சென்செக்ஸ் ஐநூறு புள்ளிகள் உயர்ந்த நிலையில் இன்று  நூற்றுக்கும் மேற்பட்ட புள்ளிகள் சரிந்து உள்ளதால் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இந்த வாரம் முழுவதும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments