Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருதுநகர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு 'சீல்'

Webdunia
ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (09:42 IST)
விருதுநகர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு 'சீல்'
இந்தியாவில் இயங்கி வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்புக்கு மத்திய அரசு சமீபத்தில் 5 ஆண்டுகாலம் தடை விதித்தது என்பது தெரிந்ததே. 
 
இதனையடுத்து அந்த அமைப்பின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விருதுநகரில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தில் அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
விருதுநகரில் உள்ள ஒரு கட்டிடத்தின் மாடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது மத்திய அரசு இந்த அமைப்புக்கு தடை விதித்துள்ள நிலையில் இந்த அமைப்பின் அனைத்து அலுவலகங்களுக்கும் சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
 
அந்த வகையில் விருதுநகரில் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தை நிர்வாகிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலி செய்துவிட்டு சென்ற நிலையில் அந்த அலுவலகத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘கடவுளேக் கூட விமர்சிக்கப்படுகிறார்… நான் எல்லாம் யாரு?’- விமர்சனங்கள் குறித்து ரஹ்மான் பதில்!

“விவேக் இறந்தப்ப நான் போகலன்னு விமர்சிச்சாங்க… நானே அப்போ…” – முதல் முறையாக மனம் திறந்த வடிவேலு!

‘சூர்யாவுக்கு முன்பே தனுஷ் சிக்ஸ்பேக் வைத்தார்… சிவகுமார் மறந்திருப்பாரு’- விஷால் பதில்!

நிக்காத வசூல்… தமிழகத்தில் மட்டும் இத்தனைக் கோடி ரூபாய் வசூலா?... கலக்க்ம் GBU

25 ஆவது திருமண நாளைக் கொண்டாடி மகிழ்ந்த் அஜித்& ஷாலினி…க்யூட் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments