Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்: எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் கைது!

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (18:51 IST)
கோவையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மத்திய புலனாய்வுத்துறை சமீபத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்பட ஒரு சில அமைப்புகளின் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை செய்து 100 பேருக்கும் அதிகமானவர்களை கைது செய்தது
 
இதனை அடுத்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த இரண்டு பேரும் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் என்றும் கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகுப் பதுமை மாளவிகாவின் க்யூட் புகைப்படங்கள்!

பாபநாசம் படப்புகழ் எஸ்தர் அணிலின் க்யூட் புகைப்படத் தொகுப்பு!

எஸ்.வி.சேகர் யாரென்றே எனக்கு தெரியாது: சீரியலில் ஜோடியாக நடிக்கும் நடிகை பேட்டி..!

‘45 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் விவாதித்தக் கதை…’ ‘தக்லைஃப்’ குறித்து கமல் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

வசூல் சாதனைப் படைத்த மோகன்லாலின் ‘எம்புரான்’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments