Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இருந்து தப்பிக்க…. சிறுமியின் நாக்கை துண்டித்த கொடூரர்கள்!

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (08:00 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனாவில் இருந்து கிராமத்தை பாதுகாக்க சிறுமி ஒருவரின் நாக்கைத் துண்டித்து காணிக்கையாகக் கொடுத்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புண்டேல்கண்ட் என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் கொரோனா பாதிப்பை போக்குவதற்காக மூட நம்பிக்கை ஒன்றை செயல்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் இருக்கும் 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் நாக்கை வெட்டி அதைக் காணிக்கையாக அங்குள்ள சிவ்ஜி கோயிலிக்குக் கொடுத்துள்ளனர்.

இந்த கொடூரத்தை அங்குள்ள உயர்சாதி மக்கள் முன்னின்று நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான செய்திகள் மற்றும் சிறுமியின் புகைப்படம் வெளியாகி சமூகவலைதளங்களில் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அமைச்சரின் வருகையின் போது GOBACK சொன்ன திமுக நிர்வாகிகள்.. திமுக தலைமை நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments