Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நர்சிங் மாணவிகளின் வெறியாட்டம்: மேற்குவங்கத்தில் அதிர்ச்சி

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (09:04 IST)
மேற்குவங்க மாநிலத்தில் 2 நர்சிங் மாணவிகள் 16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் மருத்து கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பயின்றுவரும் மாணவிகளுக்கு தனியாக ஹாஸ்டல் ஒன்று இருக்கிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் பயின்று வரும் நர்சிங் மாணவிகள் இருவர் 16 நாய்க்குட்டிகளை ஓட ஓட விரட்டி அடித்து கொன்றும், விஷம் வைத்தும், சாக்கு மூட்டைகளில் அடைத்தும் கொலை செய்துள்ளனர். இது நிர்வாகத்திற்கு தெரியவரவே அவர்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.
விரைந்து வந்த காவல் துறையினர் அந்த 2 ராட்சசிகளை கைது செய்தனர். இச்சம்பவத்திற்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments