Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருவில் விளையாடிய 2வயது குழந்தையை கடித்து குதறிய தெருநாய்கள்!

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (17:06 IST)
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 2வயது பெண் குழந்தை தெரு நாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது.

 
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் பீம் நகரைச் சேர்ந்த 2வயது பெண் குழந்தை தெருவில் சிறுவர்களுடன் விளையாடியுள்ளது. அப்போது அந்த பகுதியில் சுற்றுத்திரிந்த தெருநாய்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை மற்றும் சிறுவர்களை கடித்துள்ளது.
 
சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாய்களை அடித்து விரட்டினர். பின்னர் அந்த 2வயது குழந்தை மற்றும் சிறுவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
2வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments