Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 கோடி கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளது: சீரம் நிறுவனம் தகவல்!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (08:48 IST)
20 கோடி கொரோனா வைரஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டாக அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்பது தெரிந்ததே.,  சீரம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான கொரோனா வைரஸ் தடுப்பூசி தான் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்துவது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 20 கோடி தடுப்பூசிகள் இருப்பதாக நிறுவனத்தின் சீரம் நிறுவனத்தின் சி.இ.ஓ தகவல் தெரிவித்துள்ளார் 
 
இந்த தடுப்பூசிகளை ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும் ஏற்கனவே 4 கோடி தடுப்பு ஊசிகள் ஏற்றுமதி செய்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments