Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய - சீன எல்லை தாக்குதல்: 4 ராணுவ வீரர்கள் கவலைக்கிடம்...!

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (10:32 IST)
லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் காயமடைந்த மேலும் 4 இந்திய ராணுவ வீரர்கள் கவலைக்கிடம் என தகவல். 
 
லடாக் எல்லையில் இந்திய - சீன வீரர்கள் இடையே நடந்த தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். இந்த மூவரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மூவர் பலி எண்ணிய நிலையில் லடாக் எல்லையில் இந்திய சீன படைகள் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்களும், 43 சீன வீரர்களும் உயிரிழந்ததாக வெளியான தகவல் இரு நாடுகளை மட்டுமின்றி உலக நாடுகளையே பதட்டத்தில் ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் காயமடைந்த மேலும் 4 இந்திய ராணுவ வீரர்கள் கவலைக்கிடம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments