Webdunia - Bharat's app for daily news and videos

Install App

219 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று மும்பை வந்தடைந்தனர் !

வெப்துனியா தமிழ்
Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (23:43 IST)
உக்ரைனில் ரஷ்யா படையெடுப்பின் காரணமாக இரு நாடுகளுக்கும் போர்  நிலவி வருகிறது. எனவே அங்குள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு ஏர் இந்தியா விமானத்தை அனுப்பியுள்ளது.

உக்ரைன் தலை நகர் புகரெஸ்டில் இருந்து  219   இந்தியர்கள்     ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று மும்பை வந்துள்ளனர்.

அதேபோல், ஹங்கேரியில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம்  நள்ளிரவு  2 மணிகு டெல்லிக்கு வந்தடையும்  எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments