Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத்துறை வங்கிகளில் 24 மணி நேர டிஜிட்டல் சேவை: ரிசர்வ் வங்கி

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (08:10 IST)
அனைத்து பொதுத்துறை வங்கிகளில் இருபத்தி நான்கு மணி நேர டிஜிட்டல் சேவை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியதை அடுத்து அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் விரைவில் 24 மணி நேரத்தில் சேவை வழங்க உள்ளன 
 
இதன் மூலம் இனி அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் வங்கி கணக்கு தொடங்குதல், பணம் டெபாசிட் செய்தால், பணத்தை எடுத்தல், வாடிக்கையாளர் சுய விவரங்களை திருத்துதல், கடன் கேட்டு விண்ணப்பம் செய்தல் ஆகிய சேவைகளை டிஜிட்டல் முறையில் 24 மணி நேரமும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம்  செலவினங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
ஏற்கனவே தனியார் வங்கிகளில்  24 மணி நேர டிஜிட்டல் சேவை வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments