Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பண்ணை வீட்டில் விடிய விடிய கூட்டு பலாத்காரம்... பெண்களை நடுரோட்டில் போட்டு சென்ற கொடூரம்!

பண்ணை வீட்டில் விடிய விடிய கூட்டு பலாத்காரம்... பெண்களை நடுரோட்டில் போட்டு சென்ற கொடூரம்!
, வெள்ளி, 21 ஜூன் 2019 (10:56 IST)
நோய்டாவில் பாலியல் தொழிலாளிகளை 9 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து சாலை விட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
பெண்கள் சில பாலியலை தொழிலாக வைத்துள்ளனர். அப்படி பாலிட்யல் தொழிலாளியாக இருக்கும் 3 பெண்களை ரூ.3,000-த்திற்கு விலை பேசியுள்ளனர் இரு நபர்கள். பின்னர் டெல்லி மெட்ரோ நிலயத்திற்கு கேப் மூலம் அவர்களை அழைத்துக்கொண்டு நோய்டா சென்றுள்ளனர். 
 
அங்கு சென்றது, இந்த இருவரை தவித்து எழு பேர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் அந்த பெண்கள். அதோடு, இது சரிப்பட்டு வராது எங்களை டெல்லியில் கொண்டு சென்றுவிடுங்கள் என கேட்டுள்ளனர். ஆனால், இதை ஏற்காத அந்த கொடூரர்கள் 3 பெண்களையும் வர்புறுத்தி விடிய விடிய கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். 
 
விடிந்ததும் அவர்கள் சாலையில் அப்படியே விட்டுவிட்டு அவர்களுக்கு கொடுத்த பணத்தை எடுத்து சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸார் அவர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்ததோடு அந்த 9 பேரையும் கைது செய்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு பிரதமரா இருந்துட்டு இப்படி பண்ணலாமா?...இம்ரான் கானை கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்