Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டார்ச் வெளிச்சத்தில் 32 பேருக்கு அறுவை சிகிச்சை

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2017 (21:32 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு சுகாதார மையத்தில், டார்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு சுகாதார மையத்தில் மருத்துவர் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மருத்துவமனையில் இன்வெர்டர் இல்லாததால், மின்சாதானங்கள் பயன்படுத்த முடியாமல் போனது.
 
இதையடுத்து மருத்துவர்கள் டார்ச் வெளிச்சத்தில், 32 நோயாளிகளுக்கு கண் அறுவை சிகிச்சை செய்தனர். இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் உத்தரபிரதேச தொடர்ந்து நடத்து கொண்டிருக்கிறது.

நன்றி: ANI

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments