Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் நிலையங்களில் ஷாப்பிங் மால்; லாபம் இல்லாமல் தவிக்கும் மெட்ரோ ரயில்வே

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2017 (19:44 IST)
மெட்ரோ ரயில் நிறுவனம் மக்களை கவரும் விதமாக ரயில் நிலையங்களில் ஷாப்பிங் மால்களை நிறுவ உள்ளதாக தெரிவித்துள்ளது.

 
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மக்களிடையே அதிக வரவேற்பு பெறாததால் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகிறது. மெட்ரோ ரயில் நிறுவனம் நஷ்டத்தில் இயக்குவதாக கூறப்படுகிறது. இதனால் மக்களை கவர பல முக்கிய திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நவீன வசதியுடன் கட்டமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷாப்பிங் மால்களை நிறுவ மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் அனுமதி வாங்கிவிட்டதாகவும், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் விரைவில் பயணிகளின் எண்ணிக்கை உயரும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments