Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரகாண்ட் சார் தர்ம யாத்திரையில் 39 பேர் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 16 மே 2022 (16:12 IST)
உத்தரகாண்ட் சார் தர்ம யாத்திரையில் இதுவரை 39 பேர் பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

உத்தரகாண்ட் சர் தாம் யாத்திரை மேற்கொண்டு வரும் பக்தர்களின் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். மாரடைப்பு ரத்த அழுத்தம் காரணங்களால் 39 பேர் பக்தர்களும் யாத்திரையின்போது உயிரிழந்துள்ளதாக அம் மா நில சுகாதார பொதுச்செயலாளர் டாக்டர் சைலஜா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments