Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரபிரதேசத்தில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு:விறுவிறுப்பாக வாக்களிக்கும் மக்கள்!

உத்தரபிரதேசம்
Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (07:45 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியுள்ளது.
 
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்
 
இன்று நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலில் 2.15 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
59 தொகுதிகளில் 627 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு போட்டியிடும் வேட்பாளர்களில் 245 பேருக்கு ஒரு கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனுக்களில் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments