Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐரோப்பாவில் புதிய உச்சம்: இந்தியாவில் 3வது அலை தோன்றுமா?

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (15:03 IST)
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பே தினசரி பாதிப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஐரோப்பாவில் மூன்றாவது அலை தோன்றிய உச்சத்தில் இருப்பதாகவும் பல நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஐரோப்பாவில் மூன்றாவது அலை தோன்றி உள்ளதை அடுத்து ஐரோப்பாவிலிருந்து பலர் இந்தியாவிற்கு வந்து கொண்டிருப்பதால் இந்தியாவிலும் மூன்றாவது அலை தோன்ற வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
இருப்பினும் இந்தியாவில் நூறு கோடிக்கும் மேல் ஒரு தடுப்புச் செலுத்தப்பட்டுள்ளதால் மூன்றாவது அலைக்கு வாய்ப்பே இல்லை என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments