Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: 2 பேர் பலி

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (12:14 IST)
டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டெல்லி சீலாம்பூர் பகுதியில், உள்ள கே பிளாக் என்னும் குடியிருப்பு பகுதியில் இருந்த 4 மாடி கட்டிடம், நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாட்டில் 10 க்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வந்தனர்.

இந்த தகவலை அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதன் பின்பு இடிபாடுகளில் சிக்கிய 6 பேரை மீட்டனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தரை தளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்த குடியிருப்பை சேர்ந்தவர்கள் கூடியிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

இந்தியாவுக்கு போட்டியாக தூது குழுவை அனுப்பும் பாகிஸ்தான்… பிலாவல் பூட்டோ தான் தலைமை!

ஹைதராபாத் தீ விபத்தில் 17 பேர் பலி: பலியானவர்களுக்கு 2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர்

துருக்கியுடன் ஒப்பந்தத்தை முறித்த மும்பை ஐஐடி - பரபரப்பு தகவல்!

நயினார் நாகேந்திரனை சந்தித்த 2 போலீசார் பணிமாற்றம்.. அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments