Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (21:05 IST)
புதுச்சேரியில் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்ட 40 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது என்பதும் வரும் அக்டோபர் மாதம் மூன்றாவது அலை தோன்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இருந்தாலும் பலரும் கொரோனா வைரஸ் விதிமுறைகளை மதிக்காமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி அடுத்த சோரியாங்குப்பத்தில் விநாயகம் என்பவரது மகள் மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது என தெரிய வந்துள்ளது.
 
இதனையடுத்து புதுவை மாநில சுகாதாரத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் முகாமிட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments