Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொச்சியில் 4 ஆவது அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்பட்டது..

Arun Prasath
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (15:05 IST)
கேரளா மாநிலம் கொச்சியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட நான்காவது கட்டிடம் தற்போது இடிக்கப்பட்டது.

கேரள மாநிலம் கொச்சி பகுதிகளில் விதிகளை மீறி நீர் நிலைகளின் அருகில் கட்டப்பட்டதாக எழுந்த புகாரில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று ஹெச்டூஓ ஹோலி ஃபெய்த் என்ற அடுக்குமாடி குடியிருப்பும், ஆல்ஃபா செரின் என்ற அடுக்குமாடி குடியிருப்பும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை  11 மணிக்கு கொச்சி மராடு பகுதியில் ஜெயின் கோரல் குடியிருப்புகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. இந்நிலையில் இதற்கு அடுத்து நான்காவதாக கோல்டன் காயலோரம் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.



 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments