Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4ஆம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

தேர்தல்
Webdunia
திங்கள், 29 ஏப்ரல் 2019 (07:21 IST)
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. இந்த நிலையில் இன்று காலை சரியாக 7 மணிக்கு நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
 
4ம் கட்ட மக்களவை தேர்தல் 9 மாநிலங்களில் மொத்தம் 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை விபரங்கள் பின்வருமாறு:
 
பீகார்: 5
ஜம்முகாஷ்மீர்: 1
ஜார்கண்ட்: 3
மத்தியபிரதேசம்: 6
மகாராஷ்டிர: 17
ஒடிஷா: 6
ராஜஸ்தான்: 13
உத்தரபிரதேசம்: 13
மேற்குவங்காளம்: 8
 
இதில் ஜம்முகாஷ்மீரில் உள்ள ஒரு தொகுதியில் மூன்றில் ஒரு பகுதியில் மட்டும் இன்று தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments