Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட்டால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி இழப்பீடு

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (12:36 IST)
கடந்த 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினர்களை கண்டுகொள்ளாமல், பெரிய முதலீட்டாளர்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாகஃ காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
பட்ஜெட் தினத்தன்று காலை சற்று உயர தொடங்கிய பங்குச்சந்தை பட்ஜெட்டை வாசித்து கொண்டிருக்கும்போதே இறங்கத்தொடங்கியது. பங்குச்சந்தை தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்து வந்தது.
 
இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்  1,208 புள்ளிகள் இறங்கியுள்ளது. இதனால் முதலீட்டார்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பலர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டிற்கு பின்னர் பங்குச்சந்தை அதிக புள்ளிகள் வீழ்ச்சி அடைவது இப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments