Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிராவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா…. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (08:17 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதில் முதல் அலையைப் போலவே இரண்டாவது அலையும் மகாராஷ்டிராவில்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 60000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

அது மட்டுமில்லாமல் இப்போது அந்த மாநிலத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் பில்ரோத் மருத்துவமனை உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..

இந்தியாவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவு செய்தால் நடவடிக்கை.. பத்திரிகைகளுக்கும் எச்சரிக்கை..!

டிரைவிங் லைசன்சுக்கு 'நெகட்டிவ் பாயிண்ட்' முறை அறிமுகம்! லைசன்ஸ் ரத்து செய்ய வாய்ப்பு..!

மதுக்கடைக்கு எதிர்ப்பு! பெட்ரோல் குண்டு வீசிய சிறுவர்கள்! சீர்திருத்த பள்ளியில் போட்ட போலீஸ்!

விஜய்யை பார்க்க ஓடி வந்த ரசிகர்; துப்பாக்கியை காட்டி மிரட்டிய பாதுகாவலர்?? - என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments