Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் மாசுவை குறைக்க அதிக மின்சார பேருந்துகள்: அமைச்சர் கைலாஷ் கெலாட்

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (14:15 IST)
டெல்லியில் மாசு குறைபாடு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வரும் நிலையில் அதற்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி மாநில அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் இருசக்கர வாகனங்கள், கார் போன்ற வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் அதிக அளவு மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார்.  

தலைநகர் டெல்லியில் மாசு குறைப்பு நடவடிக்கையாக 500 புதிய மின்சார பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே டெல்லியில் 800 மின்சார பேருந்துகள் இயங்கி வரும் நிலையில் தற்போதைய புதிய பேருந்துகளை சேர்த்தால் மொத்தம் டெல்லியில் 1300 மின்சார பேருந்துகளை இயக்கப்படுவதாக மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே அதிக அளவு மின்சார பேருந்துகளை இயங்குவது டெல்லியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments