Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜவஹர்லால் நேருவின் 54-வது நினைவுநாள் - தலைவர்கள் அஞ்சலி

Webdunia
ஞாயிறு, 27 மே 2018 (11:57 IST)
ஜவஹர்லால் நேருவின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுவதையடுத்து, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்தவர் பண்டித் ஜவஹர்லால் நேரு. 1889 ஆம் ஆண்டு 14 நவம்பர் அன்று பிறந்த இவர் 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27 ந் தேதி இயற்கை எய்தினார்.
இந்நிலையில் டெல்லி சாந்திவனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments