Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளச்சாராயம் அருந்தியதில் 6 பேர் உயிரிழப்பு ; 12 பேருக்கு சிசிக்சை

Webdunia
புதன், 25 மே 2022 (19:26 IST)
கள்ள சாராயம் அருந்தியதால் 6 பேர் உயிரிழந்ததாகவும் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அண்டை மாநிலங்களின் சென்று மது குடிப்பதும் கள்ளச்சாராயம் குடிப்பதிலும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பீகார் அரசு தெரிவித்துள்ளது 
 
போலி மதுபாட்டில்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதனை அடுத்து இது தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பீகார் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments