Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசியால் அதிசயம் - மூதாட்டிக்கு பார்வை கிடைத்தது!!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (15:21 IST)
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவுடன் கண்பார்வை மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாட்டிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது.

 
தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பக்க விளைவுகள் வருவது வழக்கம். ஆனால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டிக்கு தடுப்பூசி போட்ட பிறகு கண் பார்வை வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
அந்த மூதாட்டிக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கண்புரை ஏற்பட்டதால், இரு கண்பார்வையும் இழந்துள்ளார். இதனிடையே கொரோனாவில் பாதுகாத்துக்கொள்ள மூதாட்டி கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். மூதாட்டிக்கு தடுப்பூசி போட்டவுடன் கண்பார்வை ஓரளவு மீண்டும் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments