Webdunia - Bharat's app for daily news and videos

Install App

701 கிமீ தொலைவுக்கு 6 வழிச்சாலை: மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (13:22 IST)
701 கிமீ தொலைவுக்கு 6 வழிச்சாலை: மத்திய அரசு அறிவிப்பு!
701 கிலோமீட்டருக்கு ஆறு வழிச்சாலை போடப்பட உள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது. 
 
நாட்டிலேயே முதல் முறையாக மும்பை  - நாக்பூர் இடையே காட்டு விலங்குகள் செல்வதற்காக பல இடங்களில் பாலங்கள் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டு 701 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆறு வழிச்சாலை அமைக்க மத்திய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது 
 
காட்டு விலங்குகளையும் பாதுகாப்பது சாலை வசதிகளையும் மேம்படுவது என்பதற்கு இந்த சாலை ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 9 இடங்களில் பசுமை பாலங்கள் எனப்படும் மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்றும் 17 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
நெடுஞ்சாலைகளில் காட்டு விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிர் இழப்பதை தடுப்பதற்காகவே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பரபரப்பு..!

எனது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் கொண்டாட வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments