Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடந்த 2 நாட்களில் 84% ஒமிக்ரான் உறுதி- சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (15:21 IST)
டெல்லி யூனியனில் கடந்த  2 நாட்களில் பதிவான கொரொனா பாதிப்பில் சுமார் 84% ஒமிக்ரான் உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து டெல்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளதாவது:

டெல்லியில் கடந்த 2  நாட்களாகக கொரோனா   நோய்த்தொறு உறுதி செய்யப்பட்டவர்களில் 84 % பேருக்கு ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்று சுமார் 4000 பேருக்கு கொரொனா தொற்று ஏற்படவாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவில் இதுவரை கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1700 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

பட்டாசுகள் வெடிக்கவோ, ட்ரோன்களை பறக்கவிடவோ கூடாது: அதிரடி அறிவிப்பு..!

எதையும் செய்ய தயங்க மாட்டோம்.. ஆபரேசன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments