Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபரில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (14:02 IST)
அக்டோபர் மாதத்தில் மட்டும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு  9 நாட்கள் விடுமுறை என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அக்டோபர் மாதத்தில்  தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர்  மாதம் நாளை தொடங்கவுள்ளது. அக்டோபர் மாதம்தான்  சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி என பல பண்டிகள் வரும்.  ஏற்கனவே, ஒவ்வொரு மாதமும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைககளும், 2 வது மற்றும் 4 வது சனிக்கிழமைகளின் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அக்டோபரில் விடுமுறை தினங்கள் பற்றி மக்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி,

அக்டோபர் 2- காந்தி ஜெயந்தி
அக்டியோஅபர் 4 – ஆயுதபூஜை
அக்டோபர்- 5- விஜயதசமி
அக்டோபர்-8- 2வது சனிக்கிழமை
அக்டோபர்-9 – மிலாடி  நபி
அக்டோபர் -22  4 வது சனிக்கிழமை
அக்டோபர்-24- தீபாவளி
அக்டோபர் 30 – ஞாயிற்றுக்கிழமை  
எனவே மக்கள் முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன பண்ணாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது..? - பாகிஸ்தான் மீது சேவாக் கடும் விமர்சனம்!

தயவு செஞ்சு ரிட்டயர்ட் ஆகாதீங்க.. நீங்கதான் இப்போ தேவை! - கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!

மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்..! காண ஓடி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

ஒத்தி வைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் எப்போது? புதிய தேதி அறிவிப்பு..

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

அடுத்த கட்டுரையில்
Show comments